Thursday 19 September 2019

இயேசு இந்த பூமியில் எப்படி வாழ்ந்தார்

இயேசு இந்த பூமியில்... 1.இயேசு யாரையும் ஆக்கினைக்குள்ளாக அதாவது குற்றவாளியாக தீர்த்தது இல்லை (யோவான் 8:11) 2.இயேசு உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார் (யோவான் 8:12) 3.இயேசு தன்னை குறித்து நன்கு அறிந்து இருக்கிறார் (யோவான் 8:14) 4.இயேசு தனித்து இருக்கவில்லை (யோவான் 8:16) 5.இயேசு உலகத்திலிருந்து (மாம்சத்தின் இச்சை , கண்களின் இச்சை , ஜீவனத்தின் பெருமை) உண்டானவர் அல்ல (யோவான் 8:23 ) 6.இயேசு பிதாவினிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்கு கூறுகிறார் (யோவான் 8:26) 7.இயேசு பிதாவுக்கு பிரியமான காரியங்களையே செய்தார் (யோவான் 8:29) 8.இயேசு பிதாவை கணம் பண்ணுகிறார் (யோவான் 8:49) 9.இயேசு தனக்கான மகிமையை தேடினது இல்லை (யோவான் 8:50) 10. இயேசு பிதாவை நன்கு அறிந்து இருந்தார் (யோவான் 8:55) இயேசுவை போலவே இந்த பூமியில் வாழுவோம். உலகத்திற்கு ஒளியாக இருப்போம்

No comments:

Post a Comment