Friday 29 May 2015

தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்

தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

          ஒருவருக்கும் இடறலற்றவர்களாயிருங்கள் நீங்கள் எந்த ஜாதியாகவும் இருந்தாலும் மற்ற ஜாதி மக்களுக்கு இடறலற்றவர்களாயிருங்கள ஏன் என்றால் நாம் எதை செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும். கீழ் ஜாதி மக்களை கீழாகவும் மேல் ஜாதி மக்களை மேலாகவும் பாராமல் நாம் தேவனுக்கு முன்பாக சகோதரர்களாக இருக்கிறோம். அவருக்கு பிரியமானதை செய்வோம்.   

                                   
.       
நீங்கள் எந்த ஒரு காரியம் செய்யும் பொழுது அது ஒரு உதவி அல்லது ஒரு நன்மையாக கூட  இருக்காலம். அதை செய்யும் பொழுது மற்ற ஜாதி மக்களுக்கு இடையுறு இல்லாமல் இருங்கள் பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது


No comments:

Post a Comment